திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மதுகுடிக்க வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டவர் விபத்தில் இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் அழைத்துச் சென்ற அவரது நண்பரை தாக்கினர்.
பாலகிருஷ்ணன்...
அமெரிக்காவில் பணத்திற்காக உயிர்த் தோழியை கொலை செய்த 23 வயது பெண்ணுக்கு அலாஸ்கா நீதிமன்றம் 99 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
2019ல் தனது 19 வயது தோழி சைந்தா ஹாப்பமெனை மலைப் பகுதிக்கு அழைத்து செ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விஷம் அருந்திய இளைஞர் இறந்துவிட்டதாக கருதி உறவினர்கள் கதறி அழுத நிலையில் உயிர் பிழைத்ததையடுத்து அவரை போலீசார் ஆம்புலன்ஸ் உதவி மூலம் மருத்துவமனையில் அனும...
எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றம் காரணமாக மீண்டும் உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெ...
உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.
போரில் திருப்புமுனையாக கருதப...
முதலாம் உலகப் போரில் நடைபெற்றதைப் போல், அகழிகளில் பதுங்கி இருக்கும் ரஷ்ய வீரர்களை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.
முதலாம் உலகப் போரில் அகழிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குத...
தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவனத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் ம...